துபாயில் ஆசிய கோப்பை 2025 இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியானது 19.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்தநிலையில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் ,ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையிலிருந்து ஆசிய கோப்பை வாங்குவதற்கு இந்திய அணிகள் மறுத்து விட்டார்கள்.
பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்ததைத் தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் உணர்ச்சிபூர்வமான மற்றும் தேசபக்தி நிறைந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை வென்றுள்ளது. போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், போட்டியின் அனைத்து ஆட்டங்களிலிருந்தும் தனது முழு ஊதியத்தை இந்திய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். இந்தப் போட்டியில் நான் விளையாடிய அனைத்து ஆட்டங்களுக்கும் எனது ஊதியத்தை இந்திய ராணுவத்திற்கு வழங்க விரும்புகிறேன், என்று சூர்யகுமார் உணர்ச்சி பொங்க கூறினார். இந்திய ரசிகர்களுக்கு இந்த வெற்றி இனிமையாக இருந்தாலும், போட்டிக்குப் பிந்தைய சூரியகுமார் யாதவின் அர்ப்பணிப்புதான் மகிழ்ச்சியான தருணமாக மாறியது.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…