Categories: சினிமா

தனது ரசிகர்கள் செய்த செயலை பார்த்து அவர்களை அழைத்து விருந்து வைத்த சூர்யா..! வைரலாகும் புகைப்படங்கள்.!

Spread the love

தமிழகத்தில் வந்த வெள்ளப்பெருக்கில் கஷ்டப்பட்ட மக்களை காப்பாற்றிய சூர்யா ரசிகர்களை சூர்யா அவர்கள் அழைத்து மாபெரும் விஷயம் ஒன்று செய்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத மாபெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தமிழகம் முழுவதும் மழையில் மன்றாடி கிடந்தது, அந்த சமயத்தில் பல வீடுகள் பல ஏரிகள் என்று அடித்து செல்லப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

பலபேர் இருக்க இருப்பு இல்லாமல் எங்க தங்குவதென்றே தெரியாமல் அல்ல பட்டு மிக கஷ்டப்பட்டு வந்தார்கள். அரசாங்கம் எவ்வளவு உதவி செய்தும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே முடியாமல் போய்விட்டது. மக்கள் அத்தியாவசிய பொருள்களுக்கு கஷ்டப்பட்டு வந்தார்கள். இதற்காக பல திரை பிரபலங்களும் சாமானிய மக்களும் இளைஞர்களும் களத்தில் இறங்கி மக்களுக்காக பல உதவிகளை செய்து வந்தார்கள். ஆனால் இவர்களால் அத்தியாவசிய பொருள்களை மட்டும் தான் கொடுக்க முடிந்தது.

குழந்தைகளையும் முதியவர்களையும் முடியாத பெண்களையும் காப்பாற்றி கரை சேர்க்க தான் முடிந்த. ஆனால் பல பேர் வீடு இடிந்து தெருவில் கிடந்தார்கள். இதுவரை இல்லாமல் இந்த வருடம் நடந்த பேரழிவிற்கு மாறி செல்வராஜ், பாலா, விஜய் மக்கள் இயக்கத்தின் ரசிகர்கள் பலரும் களத்தில் இறங்கி பாடுபட்டார்கள். ஆனால் எதிர்பார்க்காத விதமாக சூரிய ரசிகர்கள் இந்த வருடம் இருப்பதிலேயே மிகக் கடுமையாக இறங்கி மக்களுக்காக நல்ல பணி செய்து வந்தார்கள். அதில் அதிக குடும்பங்கள் குழந்தைகள் வயதானவர்கள் பெண்கள் போன்றவர்கள் நல்ல பலன்களை அடைந்தார்கள்.

இவர்கள் செய்த காரியத்திற்கு எதுவும் ஈடே ஆகாது தன் உயிரை மிஞ்சி பல விஷயங்களை மக்களுக்கு செய்து கொடுத்தார்கள். அதற்காக சூரி அவர்கள் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்று கூட போட்டிருந்தார். தன் ரசிகர்களின் ஆர்வத்தையும் பொறுப்பையும் கண்டு வியக்கிறேன் என்று நன்றி கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் பல தம்பதியர்களுக்கு கல்யாணம் செய்து வைத்திருந்தார்கள் சூர்யா ரசிகர்கள். இதற்காக சூர்யா அவர்கள் ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து, தற்போது களத்தில் இறங்கி பாடுபட்ட அனைத்து ரசிகர்களையும் அழைத்து தடபுடலான படைகளுடன் விருந்து வைத்து தன் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார் சூர்யா. சூர்யா செய்த இந்த காரியத்தினால் ஒட்டுமொத்த தமிழ் திரை உலகின் ரசிகர்களும் சூர்யாவுக்கு வாழ்த்து கூறிய பெருமிதம் தெரிவித்து வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

“கண்டபடி திட்டினேன்… ஆனா விஜய் என்கிட்ட என்ன கேட்டாரு தெரியுமா?”….. கருணாஸ் ஓபன் டாக்….. ஆடிப்போன அரசியல் களம்….!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய்யை, ஆரம்பக் கட்டத்தில் கடுமையாக…

3 seconds ago

“ஆற்றில் பஸ் விழும் அபாயம்… கடைசி வினாடி…” பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு மாரடைப்பால் சுருண்டு விழுந்த ஓட்டுநர்… கண்ணீர் மல்க பேசிய பயணிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் குடியாத்தம் வழியாக சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.…

7 minutes ago

“திமுகவின் ரகசியத்தை உடைத்த அன்புமணி…. 10.5% இடஒதுக்கீட்டை தடுத்த அந்த 3 ‘மும்மூர்த்திகள்’ யார்?”…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

தமிழகத்தில் சாதிவாரி சமூக-பொருளாதார கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாக மாநில அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக…

7 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் தேர்தல்…. சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…..!

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆயத்த பணிகளைத் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் முறைப்படி தொடங்கியுள்ளது.…

13 minutes ago

“மது அருந்த சென்ற நண்பர்கள்…” முகத்தை சிதைத்து கொடூரமாக கொன்ற கும்பல்…. சிவகங்கையில் அதிரவைக்கும் இரட்டை கொலை… பெரும் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி வாரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன், பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் பார் லீசுக்கு…

14 minutes ago

வெளிநாட்டு பயணத்தை முடித்து வந்த கையோடு போட்ட அவசர ஸ்கெட்ச்…. இடைத்தேர்தல் CM விஜய் வைத்த அதிரடி டுவிஸ்ட்….!

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில…

18 minutes ago