#image_title
தமிழகத்தில் வந்த வெள்ளப்பெருக்கில் கஷ்டப்பட்ட மக்களை காப்பாற்றிய சூர்யா ரசிகர்களை சூர்யா அவர்கள் அழைத்து மாபெரும் விஷயம் ஒன்று செய்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத மாபெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தமிழகம் முழுவதும் மழையில் மன்றாடி கிடந்தது, அந்த சமயத்தில் பல வீடுகள் பல ஏரிகள் என்று அடித்து செல்லப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய்யை, ஆரம்பக் கட்டத்தில் கடுமையாக…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் குடியாத்தம் வழியாக சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.…
தமிழகத்தில் சாதிவாரி சமூக-பொருளாதார கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாக மாநில அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக…
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆயத்த பணிகளைத் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் முறைப்படி தொடங்கியுள்ளது.…
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி வாரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன், பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் பார் லீசுக்கு…
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில…