இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் கொடியேற்றிய பிறகு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். அதன்படி தமிழக அரசின் சார்பில் சிறப்பு ஓட்டுனர் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள், மாவட்ட அளவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழா உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ஒன்பது அறிவிப்புகளில் எட்டாவது அறிவிப்பாக வந்த இது மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகரில், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முத்துமாலை (35) என்ற பெண், இரு மர்ம…
17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்டி பகீரத் மீது ஹைதராபாத் சைபராபாத் காவல் துறையினர் போக்சோ…
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் தனது முழு…
தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு…
வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் பெரிய பணத் தேவைகளின் போது, நமது சேமிப்பு கை கொடுக்காத பட்சத்தில், நண்பர்கள் அல்லது உறவினர்களிடம்…
தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் முதல்வர்…