தமிழக அரசு, வாட்ஸ்ஆப் மூலம் அரசின் சேவைகளை செயல்படுத்த, ஒரு புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இந்த நிகழ்வில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் “மெட்டா” நிறுவனதின் இந்திய வர்த்தக மெசேஜ் பிரிவு இயக்குனர் ரவி கார்க் கலந்து கொண்டனர்.
இந்த “வாட்ஸ்ஆப் சாட்பாட்டினை”தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பயன்படுத்தலாம். இதன்மூலம் புகார் அளிப்பது, மின்சார கட்டணம் செலுத்துவது, குடிநீர் கட்டணம் செலுத்துவது, மாநகராட்சி வரிகளை கட்டுவது, மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற சேவைகளை எளிதாக செய்ய இயலும். இதனால் அரசு சேவைகள் மக்களின் கையடக்கத்தில் நேரடியாக கிடைக்கும். முதலில் மாநிலம் முழுவதும், 50 அத்தியாவசிய அரசு சேவைகளை மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வாட்ஸ்ஆப் மூலம் பயன்படுத்தலாம். இச்சேவை மிக விரைவில் தொடங்கப்படும் என கருதப்படுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், இந்திய இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று தாம் விமர்சித்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை…
நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மே 16 அன்று சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், தனது விவாகரத்து விவகாரம்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவிடமிருந்து முறைப்படி சுதந்திரத்தை அறிவிப்பதற்கு எதிராக தைவானை எச்சரித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான…
நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நீடித்து வரும்…
ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), தற்போதைய சூழ்நிலையில் கல்வி கற்பதற்காகவோ அல்லது வேலை செய்வதற்காகவோ தனது பிள்ளைகளை…
தமிழக முதல்வர் விஜய் புதிய அமைச்சர்களின் பட்டியலைத் தயார் செய்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,…