சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் ராஜ்மோகன், படிப்பை நிறைவு செய்த மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். அப்போது விழா மேடையில் எதிர்பாராத விதமாக அரங்கேறிய ஒரு சுவாரசியமான சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டம் பெறுவதற்காக மேடைக்கு வந்த மாணவர் ஒருவர், அமைச்சர் ராஜ்மோகனின் கைகளால் பட்டத்தைப் பெற்றுக்கொள்ள திடீரென மறுப்பு தெரிவித்தார். அதற்குப் பதிலாக, அங்கிருந்த பேராசிரியரின் கைகளால் தனது பட்டத்தைப் பெற்றுக்கொண்டு அவர் மேடையை விட்டுச் சென்றார். இந்த அசாதாரண நிகழ்வு கல்வி மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…