கரூரில் கல்குவாரி முறைகேடுகள் குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த எம்.எல்.ஏ-வின் குவாரிக்கு விதிமீறல்களுக்காக ₹23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செய்தியாளர்கள் மீதான தாக்குதல் விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…