தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திலிருந்து திருடப்பட்ட, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு டெண்டர் விவகாரங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் வெறும் 2,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மின் வாரியத் தரவுகளை முழுமையாக அழிக்கும் நோக்கில், திருடப்பட்ட 34 ஹார்டு டிஸ்க்குகளையும் மர்ம நபர்கள் முதலில் ‘பார்மட்’ செய்து தரவுகளை முற்றிலுமாக துடைத்தொறிந்துள்ளனர்.
அதன்பின்னர், அவற்றை பெங்களூருவுக்குக் கொண்டு சென்று தலா 2,500 ரூபாய் என்ற மிகக் குறைந்த விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். அரசின் மிக முக்கிய மற்றும் ரகசிய ஆவணங்கள் அடங்கிய தரவுகள் அனைத்தும் மீட்க முடியாதபடி முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் கடுமையான அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் இன்னும் சற்றுநேரத்தில் தவெக (TVK) கட்சியில்…
மேரிலாந்தில் தனது 3 வயதுப் பெண் குழந்தையைக் கொடூரமாக அடித்துக் கொன்று, சடலத்தைச் சூட்கேஸில் அடைத்து மறைத்த கொடூரத் தாய்,…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதை விட, தொடர் சர்ச்சைகளே அதிகம்…
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில்,…
தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் நகர்வுகள், தேசிய அளவிலான உற்றுநோக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் காலியாக…
தமிழக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பெஞ்சமின் உள்ளிட்ட…