அடிச்சது ஜாக்பாட்..! கல்லூரி மாணவர்களுக்கு ₹7,00,000பரிசு… இதை கண்டுபிடித்தால் மட்டும் போதும்… தமிழக அரசின் அசத்தலான திட்டம்..!!

Spread the love

தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்கள் ரூ.3லட்சம் முதல் ரூ.7வரை பரிசுத்தொகை வெல்ல நிமிர்ந்து நில் திட்டம்  செயல்படுத்தி வருகிறது. கல்லூரி முதல்வர் வேளாண்மை கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இத்திட்டத்தை செப்டம்பர் இரண்டாம் தேதி கூட்டத்தில் அறிவித்த, பிறகு தொடர்ந்து மாணவர்களிடையே புத்தகம் மற்றும் தொழில் முனைவோர் சிந்தனைக்காகவே நிமிர்ந்து நில் திட்டம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிமிர்ந்து நில் திட்டம் மாவட்ட மையமாக தேர்வு செய்து செயல்படுத்தி வருகிறது. மற்ற கல்வி நிறுவனங்கள் உறுப்பு கல்லூரிகளாக செயல்படுத்தி வருகிறது. 83 உயர்கல்வி நிறுவனங்களில் முதல்வர்களுக்கு திட்டம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் புத்தகக் கண்டுபிடிப்புக்கு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனத்தில் இருந்து மூன்று முதல் ஏழு லட்சம் வரை பரிசுத் தொகையாக வழங்க உள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர்.

Divyamayakannan

Recent Posts

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

5 minutes ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

21 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

31 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

33 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

38 minutes ago