அடிச்சது ஜாக்பாட்..! கல்லூரி மாணவர்களுக்கு ₹7,00,000பரிசு… இதை கண்டுபிடித்தால் மட்டும் போதும்… தமிழக அரசின் அசத்தலான திட்டம்..!!

By Divyamayakannan on புரட்டாதி 4, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்கள் ரூ.3லட்சம் முதல் ரூ.7வரை பரிசுத்தொகை வெல்ல நிமிர்ந்து நில் திட்டம்  செயல்படுத்தி வருகிறது. கல்லூரி முதல்வர் வேளாண்மை கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இத்திட்டத்தை செப்டம்பர் இரண்டாம் தேதி கூட்டத்தில் அறிவித்த, பிறகு தொடர்ந்து மாணவர்களிடையே புத்தகம் மற்றும் தொழில் முனைவோர் சிந்தனைக்காகவே நிமிர்ந்து நில் திட்டம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிமிர்ந்து நில் திட்டம் மாவட்ட மையமாக தேர்வு செய்து செயல்படுத்தி வருகிறது. மற்ற கல்வி நிறுவனங்கள் உறுப்பு கல்லூரிகளாக செயல்படுத்தி வருகிறது. 83 உயர்கல்வி நிறுவனங்களில் முதல்வர்களுக்கு திட்டம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் புத்தகக் கண்டுபிடிப்புக்கு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனத்தில் இருந்து மூன்று முதல் ஏழு லட்சம் வரை பரிசுத் தொகையாக வழங்க உள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர்.