கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, சுமார் 30 சதவீத எந்திரங்கள் கடுமையான சந்தேகத்திற்குரிய வகையில் இயங்கியுள்ளதாக தி.மு.க வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மு.க. ஸ்டாலினின் பெயர் இடம்பெற்றிருந்த பேலட் யூனிட்டை கட்டுப்பாட்டு எந்திரம் சரியாக அடையாளம் காணத் தவறியதாகவும், இந்தத் தொழில்நுட்ப முறைகேடுகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் கூறினார்.
இந்தத் திருப்புமுனையான அறிவிப்பைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் பெற்ற முடிவுகளில் பெரும் பரபரப்பும், சட்டப் போராட்டத்தின் மூலம் ஏதேனும் எதிர்பாராத திருப்பங்கள் நிகழுமா என்ற பரவலான விவாதமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
கோவையில் போலி அதிகாரப் பத்திரம் மூலம் நிலத்தை விற்பதாகக் கூறி, ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்யப்பட்ட…
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளிச் சிறுமி திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில்…
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் தஹானு அருகேயுள்ள ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று…
மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சட்டப் பட்டதாரி இளைஞர் ஒருவர், தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின்…
பிரபல சோஷியல் மீடியா பிரபலமும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான புனீத் சூப்பர்ஸ்டார், கண்வர் யாத்திரையின் போது கண்வரியாக்களால் வற்புறுத்தப்பட்டு…
ஜப்பானைச் சேர்ந்த 'டோகோ' என்ற நபர், சிறுவயது முதல் ஒரு நாயாக வாழ வேண்டும் என்ற தனது வித்தியாசமான கனவை…