#BREAKING: “2000 ஆண்டுகால சண்டை இது” விட்டுக்கொடுக்க மாட்டோம்… CM ஸ்டாலின் சூளுரை..!!

Spread the love

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில், தமிழர்களின் நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சிகள் அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளன. இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தைத் தேடி அலைவோருக்கு மத்தியில், இருக்கும் பொருநை (தாமிரபரணி) நாகரிகத்தை உலகிற்குப் பறைசாற்றுவதே எமது நோக்கம்” என்று அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் இது 2000 ஆண்டுகால சண்டை. இதில் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம், தோற்றுப் போகவும் மாட்டோம். மேலும் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள நெல்லை (பொருநை) நாகரிகத்தின் பழமையைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களின் பண்பாட்டு வேர்களைக் காப்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருப்பதை வலியுறுத்தினார்.

Soundarya

Recent Posts

“‘ஐஸ் வைக்கிறதுக்கு ஒரு எல்லை இல்லையா?’.. பதவியேற்ற உடனே பக்தி அவதாரம்.. சிவபெருமானாக மாறிய டி.கே.சிவகுமார்.. கர்நாடகாவில் வெடித்த புது அரசியல் புயல்..!!

கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதல்வர் நாற்காலிப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்து, டி.கே. சிவகுமார் புதிய முதல்வராகப்…

10 minutes ago

பாஜக பருப்பு இனி வேகாது.. “6 வருஷத்துக்கு அப்புறம் தான் அண்ணாமலைக்கு புத்தி வந்ததா?”…. கரூரில் ஜோதிமணி சொன்ன ‘பகீர்’ பின்னணி…..!

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தமிழக அரசியல் சூழல், வரவிருக்கும் மாநிலங்களவை (ராஜ்யசபா)…

12 minutes ago

வெறும் ஆரம்பம் தான்… 25 நாட்களில் 18,600 கோடி முதலீடு.. கெத்து காட்டிய முதல்வர் விஜய்….. தமிழகத்தை மாற்றப்போகும் ‘அந்த’ 3 திட்டங்கள் என்ன தெரியுமா…?

தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…

18 minutes ago

“அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி”.. நயினார் நாகேந்திரனிடம் சிக்கிய அந்த ‘ரகசிய’ கடிதம்?… பாஜகவை அதிரவைத்த அந்த ஒரு சீக்ரெட்….!

தமிழக பா.ஜ.க-விலிருந்து அதன் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல்…

24 minutes ago

காலையில் வேலைக்கு வந்த ஐடி ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… இரவோடு இரவாக மூடப்பட்ட கம்பெனி.. 700 பேர் கதி என்ன…?

கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர்…

27 minutes ago