பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 1ம் தேதி துவங்கியது. வருகிற 19ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபட்டதால் சில நாட்களாக பாராளுமன்றம் முடங்கியது. திருப்பரங்குன்றம் விவகாரமும் பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதமாக நடந்தது. இந்நிலையில் நாட்டின் தேசிய பாடலாக வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு இன்று கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மக்களவையில் பிரதமர் மோடி இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இதன் மூலம் வந்தே மாதரம் பாடல் குறித்த பல்வேறு முக்கியமான அறியப்படாத தகவல்கள் தெரிய வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலில் இருந்த முக்கிய வரிகள் கடந்த 1937ம் ஆண்டு நீக்கப்பட்டது, இந்தியாவின் பிரிவினைக்கு இதுதான் காரணம் என்று பிரதமர் மோடி ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…