தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பள்ளி நேரம் முடிந்த பிறகு சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளி விடுமுறைக்கு பிறகு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட வரிசை பெரும் அரசியல் அதிர்வலைகளை…
ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுடன் ஆபத்தான விளையாட்டுகளை விளையாடி வருவதாக டொனால்ட் டிரம்ப் மிகக்…
விஜய் தலைமையிலான அரசு பதவியேற்றாலும், தேர்தலின் போது அளித்த பிரம்மாண்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிகப்பெரிய நிதிச் சவாலாக இருக்கும். குறிப்பாக,…
தமிழக அரசியலில் சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவராகப் பதவியேற்றுள்ள…
கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், தற்போது 'ஹண்டா வைரஸ்' (Hantavirus) குறித்த செய்திகள் மக்களிடையே பெரும்…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள 'தளபதி' விஜய் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையிலான சந்திப்பு குறித்த சமூக…