தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தற்போதைய தங்கள் சொந்த ஊருக்கு படை எடுக்க தொடங்கிவிட்டனர். நேற்று முதலே பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதேசமயம் தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 21ஆம் தேதி மக்களின் வசதிக்காக அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அனைத்து பேருந்துகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுவதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பலர் பேருந்து கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பொது மக்களின் வசதிக்காகவும் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில்…
குருகிராமில் வசிக்கும் பிரியங்கா ரீஹல் என்ற பெண், தான் தங்கியிருக்கும் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது…
அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத்…
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ-க்களின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அசோசியேஷன்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்…