பிரபல பாடகி ஜானகியின் மறைவு இசை ரசிகர்களைப் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது உடலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்ய கர்நாடக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் மைசூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது; அங்குத் திரளான மக்கள் கண்ணீர் மல்க அவருக்குத் தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கப்பட்டு, கனியனகுந்தி என்ற இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்குத் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது. தங்களின் காதுகளில் தேனாய் பாய்ந்த காந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஜானகியின் பிரிவைத் தாங்க முடியாமல் ஒட்டுமொத்த இசை உலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…