“அத்தை நீங்க எனக்கு வேணும்” மாமியார் வீட்டுக்கு சென்று பாலியல் டார்ச்சர் செய்த மருமகன்… மனமுடைந்த மனைவி செய்த கொடூரம்…!!

By Soundarya on கார்த்திகை 5, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில், மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணதாஸ் (36) என்பவருக்கு பெண் ஒருவர் தன்னுடைய மகளை திருமணம் செய்துகொடுத்துள்ளார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்கள் .

இந்நிலையில் மதுபோதைக்கு அடிமையான கிருஷ்ணதாஸ், ஒருநாள் தன்னுடைய மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தனது மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், மனமுடைந்த அந்த பெண், தனது மகள் மற்றும் மகளின் ஆண் நண்பர் ஆகியோருடன் சேர்ந்து கிருஷ்ணதாஸை கொலை செய்துள்ளார்.