“பொண்டாட்டி வீட்ல இல்ல, உன் மேல எனக்கு ரொம்ப நாளா ஆசை”…. மாமியாரையே கதற கதற கற்பழித்து கொன்ற மருமகன்…. வீடு திருப்பிய மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!

Spread the love

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் மருமகன் ஒருவன் தனது மாமியாரையே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வகுர்த்தி பகுதியைச் சேர்ந்த நரசிம்மா (40) என்பவருக்கும், மல்லிகா  என்பவரின் இளைய மகளுக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வந்த நரசிம்மா, மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்குச் செல்லாமல் முடங்கியதோடு, போதையில் மனைவியைச் சித்திரவதை செய்துள்ளார்.

கணவனின் கொடுமை தாங்க முடியாமல் மனைவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரசிம்மா, அடிக்கடி மாமியார் வீட்டிற்குச் சென்று தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி மல்லிகாவின் மகளும் பேரக்குழந்தைகளும் ஒரு திருமண விசேஷத்திற்காக உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தனர். வீட்டில் மல்லிகா மட்டும் தனியாக இருப்பதை அறிந்த நரசிம்மா, அன்று மாலை போதையில் அங்கு வந்துள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த மாமியாரை வழிமறித்த நரசிம்மா, அவர் மீது தனக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்ததாகக் கூறி, வலுக்கட்டாயமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். வயது முதிர்ந்தவர் என்றும் பாராமல், அவர் அலறியும் பொருட்படுத்தாமல் வன்கொடுமை செய்ததோடு, பின்னர் அவரைத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். விசேஷம் முடிந்து வீடு திரும்பிய மகள், தனது தாய் ரத்த வெள்ளத்தில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்வகுர்த்தி போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் நரசிம்மா மீது சந்தேகம் வலுக்கவே, தலைமறைவாக இருந்த அவரைப் பிடித்துப் போலீசார் விசாரித்தனர். அப்போது, மதுபோதையில் மாமியாரை வன்கொடுமை செய்து கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள நரசிம்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

9 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

9 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

9 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

9 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

9 மணத்தியாலங்கள் ago