ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தை சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. மதராஸி திரைப்படத்தில் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் கூறியதாவது, நான் விஜய் சார் கூட நான் நடிப்பதற்கு பிறகு எல்லோருக்கும் சந்தோஷம். இவர்தான் அடுத்த தளபதி குட்டி தளபதி, திடீர் தளபதி ஆக பார்க்கிறார் என்று கிண்டல் பண்ணாங்க.
அவர் அப்படி நினைத்திருந்தால் துப்பாக்கியை என்னிடம் கொடுத்திருக்க மாட்டார். நானும் வாங்கி இருக்க மாட்டேன். நான் அவருடைய ரசிகர்களை பிடிக்கப் பார்க்கிறேன் என்று சொன்னார்கள். ரசிகர்களை அப்படி யாராலும் பிடிக்க முடியாது. ரசிகர்கள் என்பது ஒரு பவர். அண்ணன் தான் தம்பி தம்பி தான் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…
சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…
அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…
சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…