சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தேர்தல் மிகவும் உற்சாகம் மிகுந்ததாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இன்றைய நாளை விடுமுறை நாளாகவோ அல்லது ஓய்வு நாளாகவோ கருதாமல், நாட்டின் மிக முக்கிய நாளாகக் கருதி பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்பதை நமது ஒவ்வொருவருடைய வாக்கும் உணர்த்துவதாக சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனது ரசிகர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்த அவர், தவறாமல் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எளிமையான முறையில் வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய சிவகார்த்திகேயனின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…
கஜகஸ்தானில் 4 வயது சிறுமி ஒருவருக்கு பல் சிகிச்சை அளிக்க முயன்றபோது நேர்ந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர்…
டெல்லியில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியின் மகளைக் கொலை செய்த அதே கும்பல், ராஜஸ்தானின் ஆழ்வார் பகுதியில் ஒரு பெண்ணுக்கு…
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்திய தேர்தல்…