பீகார் மாநிலத்தில் இருந்து வெளியாகி உள்ள ஒரு வீடியோ கிராமப்புற கல்வி தரம் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு ஆண்கள் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையிடம் எளிய கணக்கு வினாவை மாணவர் கேட்கிறார். அந்த ஆசிரியர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறதாக தெரிகிறது. அதேபோல அவர் அந்த கணக்கு வினாவை தீர்க்க முடியாமல் தடுமாறுகின்றார். ஒவ்வொரு முறையும் தவறு செய்யும்போது ஆண் அதை சுட்டி காட்டினாலும் ஆசிரியர் மீண்டும் அதே தவறுகளை தொடர்ந்து செய்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது இந்தியாவில் உள்ள பல அரசு பள்ளிகளிலும் நடைபெறுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தகுதியற்றவர்கள் பெரிய சம்பளம் வாங்கினாலும் அடிப்படை கல்வி அறிவு இல்லாமல் பணியாற்றி வருவதாக இணையத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ அரசு பள்ளிகளில் கல்வியின் தரம், ஆசிரியர்களின் தகுதி மற்றும் வேலை நியமன முறைகளை மீண்டும் மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது. பொதுமக்கள் மற்றும் கல்வி நிபுணர்கள் இதை குறைவான கல்வித்தரம் குறித்த ஒரு கவலை அளிக்கக்கூடிய எடுத்துக்காட்டு என்று மதிப்பீடு செய்கிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…