பீகார் மாநிலத்தில் இருந்து வெளியாகி உள்ள ஒரு வீடியோ கிராமப்புற கல்வி தரம் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு ஆண்கள் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையிடம் எளிய கணக்கு வினாவை மாணவர் கேட்கிறார். அந்த ஆசிரியர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறதாக தெரிகிறது. அதேபோல அவர் அந்த கணக்கு வினாவை தீர்க்க முடியாமல் தடுமாறுகின்றார். ஒவ்வொரு முறையும் தவறு செய்யும்போது ஆண் அதை சுட்டி காட்டினாலும் ஆசிரியர் மீண்டும் அதே தவறுகளை தொடர்ந்து செய்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது இந்தியாவில் உள்ள பல அரசு பள்ளிகளிலும் நடைபெறுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தகுதியற்றவர்கள் பெரிய சம்பளம் வாங்கினாலும் அடிப்படை கல்வி அறிவு இல்லாமல் பணியாற்றி வருவதாக இணையத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ அரசு பள்ளிகளில் கல்வியின் தரம், ஆசிரியர்களின் தகுதி மற்றும் வேலை நியமன முறைகளை மீண்டும் மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது. பொதுமக்கள் மற்றும் கல்வி நிபுணர்கள் இதை குறைவான கல்வித்தரம் குறித்த ஒரு கவலை அளிக்கக்கூடிய எடுத்துக்காட்டு என்று மதிப்பீடு செய்கிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…
சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…