தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான். ஏற்கனவே ஒரு மூதாட்டியைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, ஜாமீனில் வெளியே வந்த முனீஸ்வரன், மீண்டும் இந்த துயர செயலை செய்துள்ளான். திருட்டு மோட்டார் சைக்கிளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சுற்றித் திரிந்து, தனியாக வரும் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதை வழக்கமாக வைத்துள்ளான்.
சம்பவத்தன்று தனியாகச் சென்ற மாணவியைத் தலையில் அடித்து மயக்கமடையச் செய்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுப் படுகொலை செய்துள்ளான். அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், கொலை செய்த பிறகும் எவ்வித பயமுமின்றி அதே பகுதியில் சுற்றித் திரிந்து, மக்களிடம் வழக்கைப் பற்றிய தகவல்களைக் கேட்டு தெரிந்துள்ளான். சிசிடிவி காட்சிகள் மூலம் இவனைக் கண்டறிந்த காவல்துறை, தற்போது மதுரை சிறையில் அடைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…