ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகம்…! திணறும் தொழில்நுட்ப ஊழியர்கள்…. வெளியான பகீர் தகவல்….!!

By Devi Ramu on கார்த்திகை 4, 2025

Spread the love

அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. சர்வதேச பணி நீக்க கண்காணிப்பு வலைதளமான Layoffs. FYI வெளியிட்ட தகவல்களின்படி 2025-ஆம் ஆண்டில் 218 நிறுவனங்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 700 க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரும் நிறுவனங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகின்றனர். இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.