#image_title
நடிகை சரண்யா துரடி சின்னத்திரை சீரியல் மூலம் மக்களுடைய பிரபலமானார். தற்பொழுது சரண்யா துரடி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். சரண்யா செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சின்னத்திரை சீரியல்களில் நடித்தார்.
இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இரண்டாம் பாகத்தில் தங்கமயில் கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தெலுங்கு சீரியல்களிலும் சரண்யா துரடி நடித்துள்ளார். தெலுங்கில் ரோஜா என்ற சீரியலிலும், சன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியலிலும் சரண்யா நடித்தார்.
நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் சரண்யா துரடி நடித்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் தான். அதன் பிறகு ஆயுத எழுத்து சீரியலிலும் நடித்தார். ஜீ தமிழ் நடன தொலைக்காட்சியில் போட்டியாளராக பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.
சரண்யாவுக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். இப்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சரண்யா சிகிச்சை பெற்று வருகிறார். அதிலிருந்து தான் மீண்டு வரும் புகைப்படங்களை சரண்யா துரடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சரண்யா துரடிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
#image_title
நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…
சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…