“உனக்கு எவ்வளவு தைரியம்டா” பெண்ணின் மார்பகத்தில் கையை வைத்து பேருந்தில் பாலியல் சீண்டல்.. கன்னத்தில் பளார் விட்டு துணிச்சலாக செயல்பட்ட பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Spread the love

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் பேருந்தில் (KSRTC), தன் அருகில் அமர்ந்திருந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டபோது, ஒரு இளம்பெண் துணிச்சலாக அதனைத் தனது மொபைலில் பதிவு செய்து, அந்த நபரை அடித்துத் தட்டிக்கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சம்பவத்தில் நடத்துனர் தலையிட்டு அந்த நபரை பேருந்திலிருந்து இறக்கிவிட்டார்.

பொது இடங்களில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது, அரசின் பாதுகாப்பு கூற்றுகளுக்கும் கள நிலவரத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 2025-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு உணர்வு குறைந்துள்ளதும், பல வன்கொடுமைகள் புகார் செய்யப்படாமலேயே இருப்பதும் தெரியவந்துள்ளது

Soundarya

Recent Posts

“வாரத்தில் 5 நாள் முட்டை, ஒரு நாள் மட்டன்”…. அரசு விடுதி மெனுவை மாற்றி அமைத்த முதல்வர் விஜய்… குஷியான அறிவிப்பு…!

தமிழகத்தில் உள்ள சமூக நீதி விடுதிகளின் செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த புகார்களை அடுத்து, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள்…

36 seconds ago

“எங்க நாட்டுக்கு நாங்கதான் ராஜா… நான் சொல்றத தான் கேப்பாங்க”…. ட்ரம்பிற்கு நெதன்யாகு கொடுத்த மரண மாஸ் பதிலடி…. உலக அரசியலில் பரபரப்பு…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவுறுத்தல்களின்படியே இஸ்ரேல் செயல்படுகிறது என்ற கூற்றுகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.…

10 minutes ago

“500 பேர் வர்ற கோயிலுக்கு 10 கோடி-ல கார் பார்க்கிங்கா?”… சட்டசபையில் பொங்கிய அமைச்சர் ரமேஷ்…. சேகர்பாபு கொடுத்த அதிரடி பதில்…!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் கோயில் நிதி பயன்பாடு குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ்…

21 minutes ago

“அங்கேயே தங்க வச்சது தான் தப்பா போச்சு”… பெரியபாளையம் இறால் ஆலையில் நடந்தது என்ன?… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

38 minutes ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிதீர்க்கப் போட்ட பயங்கர ஸ்கெட்ச்… நடுவழியில் தூக்கிய தனிப்படை… அரக்கோணத்தில் சிக்கிய ‘ஒற்றைக்கண்’ ரவுடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…

43 minutes ago

“இதனால் ஒன்றும் ஆகாது”… திருப்பூர் பள்ளி மாணவியிடம் கைவரிசை காட்டிய ஊழியர்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…

53 minutes ago