நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்தில் 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஆதிவாசி கிராமத்தில் உமேஸ்வரன் (25) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருடைய கடைக்கு மிட்டாய் வாங்கவும் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்கும் மாணவிகள் வரும்போது அவர்களுடைய செல்போன் எண்களை வாங்கி வைத்துக்கொண்டு செல்போன் மூலமாக ஆசை வார்த்தைகளை கூறி ஐந்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இவர் ஏற்கனவே திருமணமானதை மாணவிகளிடம் மறைத்து மாறி மாறி மாணவிகளை தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இவருடைய சுயரூபம் மாணவிகளுக்கு தெரிய வந்ததால் உடனே போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து உமேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பழங்குடியின கிராமத்தில் பட்டதாரி வாலிபர் 5 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பியுள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…