#image_title
சின்னத்திரை நடிகை வைஷ்ணவி சுந்தர் தொலைக்காட்சி சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி இரண்டாவது சீசனில் வைஷ்ணவி வேலைக்காரியாக நடித்து அசத்தினார்.
விஜய் டிவியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். முன்னதாக டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் வைஷூ பிரபலமானார். முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியல் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.
சில குறும்படங்களிலும் வைஷு சுந்தர் நடித்துள்ளார். தற்போது பொன்னி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் வைஷு சுந்தர் நடிக்கிறார். பெங்காலியில் ஒளிபரப்பான காட்சோரா என்ற சீரியல் தமிழில் பொன்னி என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
இதில் வைஷு சுந்தர் கதாநாயகியாக நடிக்கிறார். சபரிநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வைஷு அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் உடையில் வைஷு வெளியிட்ட புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…
பிரபல மலையாள சின்னத்திரை கலைஞர் சித்தார்த் வேணுகோபால் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். கேரள மாநிலம் திருச்சூர்…