சின்னத்திரை நடிகையாகவும், தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கையை தொடங்கிய ஷில்பா சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த சீரியலில் அவர் ராதிகா சரத்குமாருடன் இணைந்து இரண்டாவது சீசனிலும் நடித்திருந்தார்.
இரண்டாவது சீசனில் சில்பா வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார். இவர் பிரியமானவளே, அரசு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். விஜய் டிவியின் அரண்மனைக்கிளி சீரியலிலும் அனிதா கேரக்டரில் ஷில்பா நடித்திருந்தார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார். தற்பொழுது ஷில்பா பதிவு செய்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதே சமயம் 40 வயதில் இதெல்லாம் தேவையா எனவும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…