மிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு, காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், போதைப் பொருளை கட்டுப்படுத்த முடியவில்லை. பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை மீனா. இவர் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு இவர் வந்துள்ளார். அப்போது அவரிடம் போதைப்பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் உடனே போலீஸ் சார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு மீனாவிடம் சோதனை இட்டபோது அவரிடம் 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற அதிக வீரியம் கொண்ட போதை பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை உடனே கைது செய்தனர். இவர் யாரிடம் எங்கு இருந்து அந்த போதை பொருளை வாங்கினார் வேறு யாரிடமாவது போதைப்பொருளை விற்பனை செய்து உள்ளாரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…