Categories: சினிமா

கருப்பு கலர் சேலையில் போட்டோவை போட்டு ரசிகர்களை கிறங்கடித்த சீரியல் நடிகை ஜனனி அசோக்..!!

Spread the love

நடிகை ஜனனி அசோக் குமார் நண்பேன்டா திரைப்படம் மூலம் திரையுலத்தில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படத்தில் நயன்தாராவின் தோழியாக ஜனனி சிவகுமார் நடித்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு ரிலீசான ஏமாளி திரைப்படத்தில் ஜனனி அசோக் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவருக்கு வெள்ளித்திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக் கொண்ட ஜனனி அசோக்குமார் திடீரென சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை சீரியலில் நடித்த ஜனனி அசோக் குமார் பிரபலமானார்.

இது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் சரண்யா கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இதயம் சீரியலில் 5 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார். மௌன ராகம் என்ற சீரியல் மூலம் ஜனனி அசோக் குமார் சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அசோக் குமார் அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் கருப்பு நிற சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். பின்னர் அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.

admin

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

26 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago