சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அக்ஷிதா அசோக் .இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ‘காற்றுக்கென்ன வேலி’ என்ற சீரியலில் அபி என்ற நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
நடிகை அக்ஷிதா அசோக் சென்னை சேர்ந்தவர். மேலும் விஜய் தொலைக்காட்சியில் நடிப்பதற்கு முன்பு இவர் முதன்முதலில் சன் தொலைக்காட்சியில் ‘சாக்லேட்’ என்ற சீரியலில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து அன்பே வா, காற்றுக்கு என்ன வேலி, சாக்லேட், சித்தி 2 என பல சீரியல்களில் அக்ஷிதா அசோக் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ‘அன்பே வா’ சீரியலில் பூமிகாவின் தங்கை தீபிகாவாகவும் நடித்தார். மேலும் இவர் தனக்கென ஒரு youtube சேனலையும் தொடங்கி அதனை நடத்தி வருகிறார்.
தனது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை அதில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தாவாக என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அக்ஷிதா அசோக்.
இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் நடிகை அக்ஷிதா நிஜத்தில் படு மாடர்ன். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இவருக்கென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7 லட்சம் பாலோவர்ஸ்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை அக்ஷிதாவின் லேட்டஸ்ட் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தனது சினிமா கேரியரை…
சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…
சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும்…
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது…
நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட…