தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு தொடர்பான விவாதங்கள் தற்பொழுது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சுற்றியே நகர்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சட்டவிரோத ஹவாலா பணப்பரிவர்த்தனை புகார்கள் தொடர்பாக செந்தில் பாலாஜி மீது மீண்டும் கைது நடவடிக்கையை பாய்ச்ச அமலாக்கத்துறை தீவிர முனைப்பு காட்டி வருவதாகக் கூறப்படும் சூழலில், கரூர் எல்.ஜி.பி நகரில் உள்ள கனகராஜ் என்பவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு காவல்துறை திடீர் சோதனை நடத்தியுள்ளது. இந்த அதிரடி ரெய்டின் போது அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் முக்கிய வரவு-செலவு கணக்கு புத்தகங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் செந்தில் பாலாஜிக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் புதிய நெருக்குதல்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அண்மைக்காலப் பேச்சுகள், அவர் அங்கம் வகிக்கும் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.…
சேலம் மாநகர் களரம்பட்டி சலவையாளர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் ஜெயந்தி (40) தம்பதியினர், குகை பகுதியில் சொந்தமாகச்…
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் கடந்த ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிகளுக்கான ஆணைகளை ரத்து செய்து, திட்டங்களின்…
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகளவில் வெளியாகிக் திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், திரையரங்கில் படத்தைப் பார்த்த தவெக…
தமிழ்நாட்டில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தினமும் பல நூறு கோடி…
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து…