கடந்த 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.வின் மேற்கு மண்டலப் பொறுப்பாளரான வி.செந்தில் பாலாஜி கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் தனது வாக்கினைப் பதிவு செய்யவில்லை என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கு விளக்கம் அளித்த அவர், தான் இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டதாலும், அந்தத் தொகுதி முழுவதும் மிகவும் பதற்றமான சூழல் நிலவியதாலும், காலை முதல் மாலை வரை அங்கேயே முகாமிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளையும் தீவிரமாக கண்காணித்து வந்ததாகத் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்றியதால், கோவையிலேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார். இதனால் போதிய நேரம் இல்லாத காரணத்தினால், கரூர் தொகுதிக்கு நேரில் சென்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் போனதாக செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…