தேர்தலில் வாக்களிக்காதது ஏன்..? உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி…!!

Spread the love

கடந்த 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.வின் மேற்கு மண்டலப் பொறுப்பாளரான வி.செந்தில் பாலாஜி கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் தனது வாக்கினைப் பதிவு செய்யவில்லை என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கு விளக்கம் அளித்த அவர், தான் இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டதாலும், அந்தத் தொகுதி முழுவதும் மிகவும் பதற்றமான சூழல் நிலவியதாலும், காலை முதல் மாலை வரை அங்கேயே முகாமிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளையும் தீவிரமாக கண்காணித்து வந்ததாகத் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்றியதால், கோவையிலேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார். இதனால் போதிய நேரம் இல்லாத காரணத்தினால், கரூர் தொகுதிக்கு நேரில் சென்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் போனதாக செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

பகீர்..! சிறுவன் தலையைச் சுவரில் ஓங்கி அடித்து கொலை… குருகுலத்தில் நடந்த கொடூரம்… காதலியுடன் சேர்ந்து உரிமையாளர் செய்த பகீர் காரியம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக்…

36 seconds ago

அடப்பாவி..! முதலிரவில் மனைவியை விரட்டிவிட்டு… தாயுடன் தூங்க அடம் பிடித்த மகன்… மருமகள் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!

திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…

9 minutes ago

நெகிழ்ச்சி..! மரணத்திற்குப் பின்னும் தொடரும் அண்ணன்-தங்கை உறவு.. சகோதரியின் எலும்பில் செய்த ‘மணி’ ஓசை… சாம்பலில் பூக்கும் செடிகள்.. காற்றில் அசையும்போது அவள் குரல் கேட்கும்..!!

தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…

21 minutes ago

பக்தர்கள் கோமியத்தைக் குடிப்பது கட்டாயமா..? கங்கோத்ரி கோயில் பெயரில் பரவும் அதிரடி வதந்தி.. பின்னணியில் இருக்கும் உண்மை என்ன..?

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…

26 minutes ago

தலைகீழான உலகம்..! பாம்பின் தலையைத் தின்னும் நண்டு… இணையத்தை அதிரவைக்கும் ‘பகீர்’ வீடியோ! இயற்கையின் விசித்திர வேட்டை..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …

39 minutes ago

“ஜிம்முக்கு போ.. பாய்ஃப்ரெண்ட் இருக்கா? – TCS அலுவலகத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பகீர் கிளப்பும் வாக்குமூலம்..!!

டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…

44 minutes ago