நடிகர் அஜித் குமார் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே (காலை சுமார் 6:45 மணிக்கு) அவர் வந்திருந்தாலும், வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். அவர் வாக்களித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
அஜித் காலை 7 மணிக்கும் முன்பே வாக்களித்தது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளதாகவும், இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் (ECI) விசாரிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பகிரப்படும் செய்திகள் வெறும் வதந்திகளே. தேர்தல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர் முறையாக வாக்களித்ததாக அங்கிருந்த சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், அவர் “ஆட்சி மாற்றம் தேவையில்லை” என்று கூறியதாகப் பரவிய தகவல்களையும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…
தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …
டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி, அங்கிருந்த சறுக்கு மரம் (Slide)…