தவெக-வுக்கு விசில் சின்னம் கிடைத்தது பற்றிப் பேசிய செங்கோட்டையன், “விசில் சின்னத்தைப் பார்த்த பிறகு தமிழக அரசியலில் அனைவரும் மாறிவிட்டனர். விசில் என்பது அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமானது. இனிமேல் போலீஸாரையும், பேருந்து நடத்துநர்களையும் விசில் அடிக்க வேண்டாம் என்று சொல்லப்படும் அளவுக்கு அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அந்தளவுக்கு அந்தச் சின்னம் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இவ்வளவு முக்கியமான விசில் சின்னத்தை இறைவன் பார்த்துப் பார்த்து விஜய்க்கு அளித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…