பீகார் தேர்தலில் பாஜக பெருன்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றிவாகை சூட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தோல்வியால் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டுமென பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்” என எச்சரித்துள்ளார். முன்னதாக, “காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை”என்று ராஜேந்திர பாலாஜி விமர்சித்திருந்தார்.
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…