திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுக ஆட்சியமைக்க முயன்றதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பரப்பி வரும் தகவல் முற்றிலும் தவறானது என்று அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி விளக்கமளித்துள்ளார். அதிமுகவினர் சாரை சாரையாக மாற்றுக் கட்சிக்குச் செல்வதாகவும், சீட்டுக்கட்டுப் போல் கட்சி சரிவதாகவும் சி.வி. சண்முகம் கூறுவது அப்பட்டமான பொய் என்று சாடிய அவர், கடந்த காலங்களில் கட்சியில் இருந்து கொண்டு பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்தவர்கள் தான் தற்போது சுயநலத்திற்காக மாற்றுக் கட்சிக்குச் செல்கிறார்களேயொழிய, ரத்தமும் சதையுமான உண்மையான தொண்டர்கள் இப்போதும் அதிமுகவிலேயே தான் உறுதியோடு இருக்கிறார்கள் என்றும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி வலுவாகவே உள்ளது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…