சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 6 நாளை வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கன மழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கனமழை காரணமாக டிசம்பர் இரண்டாம் தேதி சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 6 சனிக்கிழமை நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி சென்னையில் நாளை பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட பிற மாவட்டங்களுக்கும் நாளை பள்ளிகள் செயல்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…