தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரவு நாகை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இன்னும் சற்று நேரத்தில் விடுமுறை குறித்த அறிவிப்பை ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் விடுமுறை குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகலாம் என தெரிகிறது.
மே 17ஆம் தேதியான இன்று சௌபாக்ய, ஷோபன், த்வாங்க்ஷ மற்றும் த்வஜா ஆகிய 4 விதமான சுப யோகங்கள் நாள்…
நெதர்லாந்தின் 'தி ஹேக்' (The Hague) நகரில் வாழும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, தற்போதைய தசாப்தம் உலகிற்குப்…
கனவு சாஸ்திரத்தின்படி, நாம் காணும் சில கனவுகள் நம் நினைவில் நிலைத்து நின்று வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வாழ்வா சாவா கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சீசனில் பிளே-ஆஃப்…
பார்ப்பதற்குச் சுத்தமாகத் தெரிந்தாலும் சமையலறையில் நாம் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச் (Sponge) தான் வீட்டிலேயே மிக அழுக்கான, கிருமிகள் நிறைந்த பொருளாக…
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல்…