தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் தொடர் தீபாவளி பண்டிகைக்கு தொடர் விடுமுறை விடப்படுவதுவழக்கம். அந்தவகையில் இந்த தீபாவளிக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்படும் நிலையில் மேலும் ஒருநாள்(அக். 21) விடுமுறை விட அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ளோர் சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். இதற்கிடையில் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க செவ்வாய் அன்றும் சேர்த்து நான்கு நாள்கள் விடுமுறை விட அரசுக்கு, அரசு ஊழியர்கள் சங்கம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது
கனடாவின் சாலை ஒன்றில் நடந்த விசித்திரமான விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி தூக்கி வீசப்பட்டு தெருவிளக்கு கம்பத்தில் அந்தரத்தில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில்…
குருகிராமில் வசிக்கும் பிரியங்கா ரீஹல் என்ற பெண், தான் தங்கியிருக்கும் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது…
அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத்…
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ-க்களின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அசோசியேஷன்…