BREAKING: பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு… காலையிலேயே வந்த அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான மறுதேர்வு வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்குவதற்காக இன்று (மே 23) முதல் திறக்கப்படவுள்ளன. வரும் ஜூன் 11-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள், காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த கோடைக்காலப் பயிற்சி நாள்களில், வகுப்புகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தடையின்றி செய்து தருவதோடு, அவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க மதிய உணவு மற்றும் காலை, மாலை சிற்றுண்டிகளையும் வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இந்த உடனடி மற்றும் முறையான வழிகாட்டுதல், மறுதேர்வுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“நான் சொல்றதைத்தான் அவர் செய்வார்!”.. இஸ்ரேல் பிரதமரை ஒற்றை வார்த்தையில் அடக்கிய டொனால்ட் ட்ரம்ப்.. ஈரான் விவகாரத்தில் உச்சகட்ட பரபரப்பு..!!

ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார்" என்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க…

25 minutes ago

டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!.. 12,256 காலிப் பணியிடங்கள்.. SSC வெளியிட்ட மெகா அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!!!

பணியாளர் தேர்வாணையம் (SSC), மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள குரூப் 'பி' மற்றும் குரூப்…

34 minutes ago

“என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்!”.. போலீசுக்கு போன் செய்துவிட்டு சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவரஞ்சனி என்ற…

48 minutes ago

“தோனி இல்லாத சிஎஸ்கே அவ்வளவுதானா?.. அடுத்த 5 வருஷத்துக்கு கப் கிடையாது?.. அதிரவைக்கும் முன்னாள் வீரரின் கணிப்பு”..!!

ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக நிலைத்தன்மையின் அடையாளமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த சீசன் ரசிகர்களிடையே பெரும்…

56 minutes ago

“அடுத்த 24 மணி நேரத்தில் உலக வரைபடம் மாறப்போகிறதா?”… அமெரிக்கா – ஈரான் எடுத்த அந்த ஒற்றை முடிவு… திரைக்குப் பின்னால் நடந்த நள்ளிரவுப் பேச்சுவார்த்தை….!

உலகையே பெரும் போர்ப் பயத்தில் ஆழ்த்தி வந்த மேற்காசியப் பதற்றம், ஒருவழியாக சுமுகமான முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தங்களுக்குள்…

1 மணத்தியாலம் ago

“சிஎம் விஜய் போட்ட ரகசிய உத்தரவு”…. தமிழகத்தில் நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்… அதிர்ந்து போன அதிகாரிகள்…!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்…

1 மணத்தியாலம் ago