தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தேர்வு முடிவடைந்த நிலையில் டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜனவரி நான்கு வரை மொத்தம் 12 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை நாள்காட்டி படி ஜனவரியில் மேலும் 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். அதாவது ஜனவரி 15 முதல் ஜனவரி 17 வரை மூன்று நாட்கள் தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறை. பிறகு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் அரசு விடுமுறை என்பதால் அன்றைய நாளில் பள்ளிகள் செயல்படாது. மேலும் 2026 ஆம் ஆண்டில் மொத்தமாக பள்ளிகளுக்கு 26 நாட்கள் அரசு விடுமுறையாகும். தொடர் விடுமுறையை கொண்டாட மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…