இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் குழந்தைகளின் தேவைகள் மற்றும் பெற்றோரின் கட்டுப்பாடுகள் இடையே உருவாகும் முரண்பாடுகள் பல குடும்பங்களில் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குகின்றன. நாக்பூரில் நடந்த இந்த சோக சம்பவம் இளம் வயதினரின் மனநிலையில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது. மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டம் சங்கப்பூர் பகுதியில் 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடைய பெற்றோரிடம் புதிய செல்போன் வாங்கி தருமாறு பலமுறை கேட்டுள்ளார். நான் பெற்றோர் அதனை ஏற்காததால் சிறுமி மனவிரத்தி அடைந்துள்ளார்.
பெற்றோர் தனது கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்ததால் வருத்தம் அடைந்த 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று வீடு திரும்பிய தாயும் மூத்த சகோதரியும் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…