மகளிருக்கு அதிரடி சர்ப்ரைஸ்…. “ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது”…. முந்தைய திட்டங்களை தொடர CM விஜய் போட்ட உத்தரவு…!

Spread the love

தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் முந்தைய ஆட்சிக் காலங்களில் கொண்டுவரப்பட்ட பயனுள்ள மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், குறிப்பாக அம்மா உணவகம் மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற மிக முக்கிய சமூக நலத் திட்டங்கள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், தாய்மார்களுக்குத் துணைநிற்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலமைச்சரின் இந்தத் திட்டவட்டமான உரை, பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் வரும் காலங்களில் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டமும் மேலும் பல பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

Nanthini

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

7 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

8 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

8 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

8 மணத்தியாலங்கள் ago