BREAKING: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு… அமைச்சர் அதிரடி அறிவுப்பு…!!

Spread the love

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை 25 சதவீதம் உயர்த்தி அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய அறிவிப்பின்படி, டாஸ்மாக் விற்பனையாளர்களின் மாதச் சம்பளம் ரூ 19,413 ஆகவும், டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் சம்பளம் ரூ 22,313 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊதிய உயர்வு, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.

அமைச்சர் விக்னேஷ் இந்த சம்பள உயர்வு குறித்துப் பேசுகையில், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் நுகர்வோர் நலனையும் இது உறுதி செய்யும் என்று குறிப்பிட்டார். குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ 10 வசூலிக்கப்படுவதாக எழுந்து வரும் புகார்களுக்கு இந்த நடவடிக்கை முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், இனி பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Swetha

Recent Posts

“இது தேர்வு அல்ல, மாணவர்களின் எதிர்கால விளையாட்டு…” சாமானிய மாணவர்களின் கேள்விக்கு பதறிய அரசு… முடங்கிய டெல்லி… பிரதமர் எடுக்க போகும் அதிரடி முடிவு…!

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மருத்துவக் கனவுகளுடன் எழுதப்பட்ட நீட் தேர்வு, நடப்பாண்டில் அடுத்தடுத்து அரங்கேறிய குளறுபடிகளால் பெரும் சர்ச்சையைச் சந்தித்துள்ளது.…

14 minutes ago

என்ன தம்பி இதெல்லாம்?…. திமுகவில் உதயநிதிக்கு எதிராக திரும்பிய மூத்த நிர்வாகிகள்…. சைலண்டாக வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின்…. அலறும் அறிவாலயம்….!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள சூழலில், சட்டப்பேரவைக்…

16 minutes ago

“இது அதுல”… தியேட்டரே பிளந்தது… டைட்டில் கார்டு… இதை யாருமே எதிர்பார்க்கல… விஜய் செய்த அந்த ‘மாஸ்’ சம்பவம்… ரசிகர்கள் ஷாக்… அதிர்ந்த திரையரங்கம்…!

விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பல்வேறு சென்சார் சிக்கல்கள் மற்றும் தடைகளைக்…

23 minutes ago

“தம்பி விஜய்க்கு இன்னும் விவரமே பத்தல”…. நயினார் நாகேந்திரன் விளாசல்… பரபரப்பில் தமிழக அரசியல்….!

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள முதல்வர் விஜய்க்குப் போதிய விவரம் இல்லை என்று…

26 minutes ago

“விஜய் எலும்பை உடைப்பேன்”…. 11 மணி நேர விசாரணை, ஆகஸ்ட் 3 வரை ஜெயில்…. திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் வழக்கின் அடுத்த மூவ்….!

தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்படைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள…

36 minutes ago

“போலீஸ் அடித்துதான் என் மகன் இறந்தான்”… பெற்றோர் கதறல்… தூத்துக்குடி சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி…. டிஎஸ்பி சுனில் கொடுத்த பரபரப்பு விளக்கம்…!

தூத்துக்குடியில் கைதாகி மரணமடைந்த அருணாச்சலம் என்ற கைதியின் உயிரிழப்பு குறித்து, காவல்துறையினரால் தாக்கப்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும்…

46 minutes ago