சமீப காலமாகவே விஜயையும் அவரை சார்ந்த ரசிகர்களையும் தொண்டர்களையும் தற்குறி என்ற வார்த்தையை பயன்படுத்தி பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதற்கேற்றது போல ஒரு சிலருடைய செயல்கள் இருப்பதாக தொடர் விமர்சனங்கள் எழுந்துள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து தமிழக தேர்தலில் புதிய மாற்றத்தை செயல்படுத்த விஜய் முயன்று வருகின்றார். பல வருடங்களாகவே திமுக மற்றும் அதிமுக என்ற இரு பெரும் கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியை அமைத்து வருகின்றன. இந்த தேர்தலில் எப்படியாவது அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று விஜய் பல வியூகங்களை வகுத்து வருகின்றார்.
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தேர்தல் பிரச்சாரம் நடத்தாமல் இருந்த விஜய் சமீபத்தில் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தி முடித்த நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியை சேர்ந்த ரசிகர் ஒருவர் செய்துள்ள செயல் தற்போது இணையத்தில் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. அதாவது கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு உகந்த மாதம்.
இந்த மாதத்தில் பல பேர் ஐயப்பனுக்கு மாலை போட்டு இருமுடி கட்டி வழிபாட்டை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் ரசிகர் ஒருவர் சபரிமலையில் தமிழக வெற்றிக்கழகம் கொடியை தாங்கியவாறு வழிபாடு செய்ய செல்கின்றார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த பலரும் அந்த ரசிகரின் செயலை கலாய்த்து வருகிறார்கள்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…