உட்காந்து பேசுவோம் பாஸ்..! போங்க போங்கன்னு விரட்டாம வாங்க வாங்கன்னு கூப்டுங்க… இபிஎஸ்-ஸுக்கு எஸ்.பி.வேலுமணி போட்ட திடீர் சமாதான தூது..!!

Spread the love

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) சமாதான அழைப்பு விடுத்து எக்ஸ் (X) தளத்தில் முக்கியப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்திய அரசியல் நகர்வுகள் மற்றும் கட்சியின் பதவிப் பறிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த அதிரடி அறிக்கை வெளியாகியுள்ளது. “போங்க போங்க” என்று எப்போதும் போலத் தங்களை விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அன்போடு அழைத்துப்பேச வேண்டும் என அவர் இபிஎஸ்-ஸை வலியுறுத்தியுள்ளார். இப்போதும் தலைமை அழைத்தால் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், கடந்த காலத் தேர்தல் தோல்விகளுக்கான காரணங்களை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கழகத்தின் எதிர்காலப் பாதையைத் தனிச்சையாகத் தீர்மானிக்காமல், அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு முடிவாக எடுக்க வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என வேலுமணி தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார். தலைமை தங்களை அரவணைத்துச் சென்றால் எல்லாமே மாறும் என்றும், அதன் மூலம் கட்சி மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தவெக அரசுக்கு ஆதரவளித்தது தொடர்பாக அதிமுகவின் இரு பிரிவினரிடையே சட்டப்பேரவையில் மோதல் வெடித்த சூழலில், வேலுமணி விடுத்துள்ள இந்த சமாதானத் தூது அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

Soundarya

Recent Posts

“அந்த தொழிலதிபர் மூலம் குதிரை பேரம்” அதிமுக பிளவுக்கு காரணம் யார் தெரியுமா..? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட “பாஷ்யம்” குண்டு..!!

வில்லிவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினுமே முழு…

2 minutes ago

நான் என்ன துரோகம் செஞ்சேன்.. என் பதவியை பறிச்சிட்டாங்களே… கண்ணீர் சிந்திய அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களைப் பெற்று பின்னடைவைச் சந்தித்த நிலையில், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்…

7 minutes ago

“காப்பாற்றுங்கள்!… பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்… கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் போலீஸ்?… கண்ணீருடன் கெஞ்சும் குடும்பத்தினர்… கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பித்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை, அபிஷேக்…

12 minutes ago

HI செல்லம்..! CM பையன் துணை முதலமைச்சர் ஆகும்போது… ஒரு டிரைவர் பையன் MLA ஆகக்கூடாதா..? பிரகாஷ்ராஜுக்கு ராஜ்மோகன் பதிலடி..!!

நடிகர் பிரகாஷ் ராஜின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜ் மோகன் ஆவேசமாகப்…

19 minutes ago

BIG BREAKING: NEET மறுதேர்வுக்கான தேதி அறிவிப்பு..!!

கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக…

25 minutes ago