தமிழகம் முழுவதும் காலி பாட்டிலை திரும்பப் பெறும் திட்டமானது நவ.30-க்குள் அமலுக்கு வரவுள்ளது. தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்பட்ட மதுபானங்களின் காலி பாட்டில்களை திரும்பப் பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறையானது ஏற்கனவே கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய மொத்தம் 15 மாவட்டங்களில் அமலில் உள்ளது. அதாவது சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே வீசி செல்வதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் விதமாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஏற்கெனவே 15 மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமலாகியுள்ளது. அதன்படி, QR CODE, கடை எண் ஒட்டப்பட்ட மதுபாட்டில்கள் விநியோகம் செய்யப்படும். மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கிவிட்டு, அதே கடையில் காலி பாட்டிலை கொடுத்து பணத்தை திரும்பப் பெறலாம்
தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…
கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சும், தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள்…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவனுக்குத் தமிழகத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என ஓமலூரில்…
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர்…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், அக்கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்…