தமிழகத்தில் பெண்களுக்கான ரூ.2,500 உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பு மாநில பட்ஜெட்டிற்கு பிறகே வெளியிடப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மாநிலத்தில் உள்ள சட்டவிரோத குவாரிகளைக் கண்டறியும் கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், விதிமீறல்களில் ஈடுபடும் அனைத்து குவாரிகளும் விரைவில் முழுமையாக மூடப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். அமைச்சரின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள் தற்பொழுது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப்…
"என் குழந்தைகளை நான் பார்க்கக் கூட முடிவதில்லை; அவர்களுக்கு பாடிகார்டு போட்டு பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். எனவே, என்னிடம் யாரும் குழந்தை…
தமிழகத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகளின் கூட்டுறவு சங்க வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி…
அமெரிக்காவின் டெலவெயர் மாகாணத்தில், பத்தாண்டு காலமாகப் பணிபுரிந்து வந்த ஏர்ல் பிராட்லி (Earl Bradley) என்ற குழந்தைகள் நல மருத்துவர்,…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய கூட்டணி யூகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய…
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள டெரிடர் (DeRidder) நகரத்தின் முன்னாள் பெண் மேயர், தான் பதவியில் இருந்தபோது தனது வீட்டில்…