கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். சமீபத்தில் ரொனால்டோ ஒரு நேர்காணலில் கூறியது வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, “உலகக்கோப்பை வெல்வது என் கனவு கிடையாது.
வரலாற்றில் சிறந்த வீரரை வரையறுக்க உலகக்கோப்பை வேண்டுமா? ஒரு தொடரின் 6 அல்லது 7 போட்டிகளில் மட்டும் வென்றால் அவர் சிறந்த வீரர் என்பது நியாயம் என்று நினைக்கிறீர்களா? அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில், பெற்ற தாயே தன் சொந்தக் குழந்தைகளைக் கம்பத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான…
இயற்கை தனக்குள் எண்ணற்ற மர்மங்களைக் கொண்டு மனிதர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், தவளைகளின் உலகம் தொடர்பான…
நெல்லையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே இளம்பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை…
விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது எனத் தான் தடுக்க முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மிகக் கடுமையான வார்த்தைகளில்…
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அந்த நிலையை அடைவதைத் தான் தடுக்க முயன்றதாகப் பரவும் வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி…
டெல்லியின் புகழ்பெற்ற 'சோர் பஜார்' என்ற பெயரைக் கேட்டாலே, மலிவான பொருட்கள் மற்றும் மோசடி பற்றிய பிம்பங்களே பலரது மனதில்…