40 வயதான ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறிய பிறகு 2022 ஆம் ஆண்டு கிளப்பில் சேர்ந்தார். அல் நாசருடனான அவரது ஆரம்ப ஒப்பந்தத்தின் மூலம் ரொனால்டோவுக்கு ஆண்டுக்கு 200 மில்லியன் சம்பளம் கிடைத்தது. அந்த ஒப்பந்தம் ஜூன் மாதம் காலாவதியாக இருந்தது, மேலும் ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் அல் நாசர் கால்பந்து கிளப்பிற்கு விளையாட மேலும் இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ரொனால்டோ.
இதற்காக அவர் மொத்த ஊதியமாக ரூ.4923 கோடி பெறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக அடுத்த வருடம் FIFA கால்பந்து உலக கோப்பையிலும் ரெனால்டோ பங்கேற்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…